சனி, 10 நவம்பர், 2012


உங்களுக்கு இருக்கும்  ஏதேனும் ஒரு கவலையைப் போக்க நீங்கள் ஏன் முயற்சித்துப் பார்க்கக்கூடாது?

 கீழ்க்கண்ட கேள்விகளுக்கான விடைகளை அவற்றின் கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிடத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.

 1)நான் எதைப் பற்றிக்        கவலைப்படுகிறேன்?








 2)அது குறித்து என்னால் என்ன செய்ய முடியும்?







 3)அது குறித்து நான் இந்த நடவடிக்கைகளைத்தான் எடுக்கப்போகிறேன்.







 4)அதை நான் எப்போது செய்யத் துவங்கப் போகிறேன்?

2 கருத்துகள்: