வெள்ளி, 28 செப்டம்பர், 2012


நம்முடைய மீறுதல்களினிமித்தம்  அவர் (இயேசு) காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம்  அவர் (இயேசு) நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை (இயேசு) அவர்மேல் வந்தது;  அவருடைய (இயேசுவின்) தழும்புகளால் குணமாகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக