வியாழன், 11 அக்டோபர், 2012

உலகத்திலேயே மாறாத உன்மையான அன்பு ஒன்று உண்டு என்றால் அது இயேசுவின் அன்பு மட்டுமே.... அதை நிரூபித்தும் காட்டினார். எனவே உண்மையான அன்புக்காக ஏங்கும் யாராக இருந்தாலும் இதை சிந்தியுங்கள்........ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.{சிலுவையில் நம் பாவத்திற்க்காக மரித்து தம் உண்மையான அன்பை வெளிப்படுத்தினார்}