கவிஞர் எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் அவர்களின்
சூரல் பம்பிய சிறுகான் யாறு என்ற கவிதை புத்தகத்தில் கிறுக்கு முற்றியது என்ற தலைப்பில் இருந்து நான் மிகவும் ரசித்த கவிதையில் வரிகளின் சில முத்துக்கள் சிதறல்கள் இதோ
பக்குவமாய் படைத்தசாமிக்குப்
படையல் ஒன்று போடலாம்;
முக்தியடைய அடுத்த பிறவியிலுன்
முகப்பருவாய்ப் பிறக்கலாம்!
பாதம் துடைக்க வானிலிருந்து
மேகத்துணி கிழிக்கலாம்;
பாதம் அழகா? மேகம் அழகா?
பட்டிமன்றம் வைக்கலாம்!
சூரல் பம்பிய சிறுகான் யாறு என்ற கவிதை புத்தகத்தில் கிறுக்கு முற்றியது என்ற தலைப்பில் இருந்து நான் மிகவும் ரசித்த கவிதையில் வரிகளின் சில முத்துக்கள் சிதறல்கள் இதோ
பக்குவமாய் படைத்தசாமிக்குப்
படையல் ஒன்று போடலாம்;
முக்தியடைய அடுத்த பிறவியிலுன்
முகப்பருவாய்ப் பிறக்கலாம்!
பாதம் துடைக்க வானிலிருந்து
மேகத்துணி கிழிக்கலாம்;
பாதம் அழகா? மேகம் அழகா?
பட்டிமன்றம் வைக்கலாம்!